சீனாவுக்கு இந்திய மண் தாரை வார்க்கப்பட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமில்லாதவை, அபத்தமானவை என்று பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களி...
சட்டப் பேரவையில் ஜெயலலிதா அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கூறிய கருத்தை தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிட...
மணிப்பூருக்கு ராணுவத்தை அனுப்பி அங்கு அமைதியை நிலைநாட்ட பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், ரா...
தமிழகத்தில் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ளதால், ஆட்சியை விமர்சிக்க முடியாத இக்கட்டான சூழலில் காங்கிரஸ் உள்ளதாக கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்...
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை விமர்சித்த காங்கிரஸ் எம்.பி.ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பான விசாரணை ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெற உ...
மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்ட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள், நடப்பு கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட்
நாடாளுமன்ற மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்ட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள், நடப்பு கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பதாகைகளை அவைக்குள் கொண்டுவரக்கூடாது என்று சபாநாயகர் ஓம் பிர்லா எ...
சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் சிபிஐ முன்பு இன்று காலை ஆஜரானார்.
வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய 16 மணி நேரத்திற்குள் சிபிஐ முன்பு ஆஜராக வே...